அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}

Tuesday, June 23, 2009

அல்லாஹ்வின் அன்பைப்பெற ....

அழகும் அழகானதும் .
நபி (ஸல்) அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் " என்று கூறினார்கள் .
அப்பொழுது ஒரு மனிதர் "தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார் (இதுவும் தற்பெருமையில் சேருமா ?) என்று கேட்டார் . அதற்கு
நபி (ஸல்)அவர்கள் அல்லாஹ் அழகானவன் அழகையே அவன் விரும்புவான் ;
தற்பெருமை என்பது(ஆணவத்தோடு சத்தியத்தை ஏற்க்க மறுப்பதும் ,மக்களை கேவலமாக மதிப்பதும்தான் .)என்று கூறினார்கள் .
மார்க்கத்தை கஷ்டப்படுத்தாமல் இருப்பது ...
அசத்தியத்தை விட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கிற இலகுவனே மார்க்கம்
இஸ்லாமிய மார்க்கமே , அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான மார்க்கமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : புகாரி :30வது பாடம் .

0 Comments: